Saturday, November 26, 2011

ஆப்பம் - பிரேதம் ( சிலேடை )

நன்றாய் வேகும், பொதுவாய் தீயும், உடன் பாலுண்டு, ஆவி போனபின்

ஆப்பமும், பிரேதமும், ஒன்றே காண்!

- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

ஓர்தாய் பிள்ளைகள்.

நானும் நீயும் சகோதரர்கள் ஏனெனின் , நாம் இந்தியர்கள்!
நானும் நீயும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்ல ஏணனின்,
நம் அன்னையின் பெயர் தமிழ்த்தாய்!

- John Bosco Vijay Anand(non-கவிஞன்)