Friday, July 24, 2015

சிலபத்திகாரத்தினால் என்னுள் சிந்தனை!

வாழ்க்கை வழிகள் யாவுமேற்று
இல்லாப்பொய்களை சொல்லி மகிழ்ந்து
வரம்பிதியையும் எல்லையருத்து
புணர்ச்சி செய்யா பரத்துவம் பழகி
காமநோக்கில் கற்பிழந்து
சிந்தை கலங்கி தோன்றியவா செய்ய
பன்மனவடிட்ட அகந்தை பேச்சும்
இவ்யாவும் உடைத்தன இலங்கோவியம்!

                       -  John Bosco Vijay Anand       
                                  (non-கவிஞன்)

No comments:

Post a Comment