வாழ்க்கை வழிகள் யாவுமேற்று
இல்லாப்பொய்களை சொல்லி மகிழ்ந்து
வரம்பிதியையும் எல்லையருத்து
புணர்ச்சி செய்யா பரத்துவம் பழகி
காமநோக்கில் கற்பிழந்து
சிந்தை கலங்கி தோன்றியவா செய்ய
பன்மனவடிட்ட அகந்தை பேச்சும்
இவ்யாவும் உடைத்தன இலங்கோவியம்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்)
இல்லாப்பொய்களை சொல்லி மகிழ்ந்து
வரம்பிதியையும் எல்லையருத்து
புணர்ச்சி செய்யா பரத்துவம் பழகி
காமநோக்கில் கற்பிழந்து
சிந்தை கலங்கி தோன்றியவா செய்ய
பன்மனவடிட்ட அகந்தை பேச்சும்
இவ்யாவும் உடைத்தன இலங்கோவியம்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்)
No comments:
Post a Comment