Saturday, November 26, 2011

ஆப்பம் - பிரேதம் ( சிலேடை )

என்னென்ன தெய்புண்டு எரிமூட்டு நெருப்புண்டு

நன்றாய் வேகும், பொதுவாய் தீயும், உடன் பாலுண்டு, ஆவி போனபின்

ஆப்பமும், பிரேதமும், ஒன்றே காண்!

- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

No comments:

Post a Comment