Thursday, November 18, 2010

அறிவியல்பால் வர்ணனை

காதலை வர்ணிக்கும் வேலையில் அறிவியல்பால் சிந்தியாமை என் தவறோ ?
இடுக்கண், தேய்பிறை நிலவு போலென்னையாகிய வேலையில்
என் காதலி எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடி
க்காததை கேட்பின்,
நீர் தானே என்னை திங்கள்
முகமென வர்ணித்தீர்!
திங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்பதை அறிந்ததில்லையோ
யேன எதிர்வினைதாள்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

நொந்தழுதாள், தமிழ் தாய்!

நற்றமிழ் நாவலனாய்!
பைந்தமிழ் புலவனாய்!
செந்தமிழ் சொல்லனாய்!
முத்தமிழ் மூதறிஞனாய்!
தேன்தமிழ் தொண்டனாய்,
அடையலாம் கொல்ல முயன்று தோற்பினும்
கவலையடையாதவள், என் இன ஈழ கூடப்பிறவானை
காக்க முயலாதலால். சிந்தை நொந்தழுதாள், தமிழ் தாய்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

Sunday, November 14, 2010

நார்ச்சந்தியர் - சிலேடை

நார்சந்தியில் நிற்பார்!
உற்று பார்த்தால் முறைதிடுவர்!
ஓடினால் துரதிடுவர்!
மொத்தத்தில் காவலரும் கடி நாயும் ஒன்றே காண்!
- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

Thursday, November 11, 2010

பால் குறுதி குடியோன் - சிலேடை

நாற்கால் பிராணி என்பர் !
தேன்மொழியில், இரண்டெழுத்து பெயர் உடையான்

மறைந்து பதுங்கி தாக்கும் இதிகாச இராமன் போல் கீழ்எண்ணம் உடையுனும்!
வீர மரணத்தை பரிசளிப்பான்,வாலையாட்டி எச்சரித்தும், புறக்கணிப்பின்.
பெரும்தொகை மனித இனம் இவைபோல் வீட்டினுள் அல்லது வெளியில் செயல்படும்!
இன வேறுபாடுகளை களைந்து காட்டும் இவைகளை புலியன் - பூனையர் என்பர்.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).