காதலை வர்ணிக்கும் வேலையில் அறிவியல்பால் சிந்தியாமை என் தவறோ ?
இடுக்கண், தேய்பிறை நிலவு போலென்னையாகிய வேலையில்
என் காதலி எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காததை கேட்பின்,
நீர் தானே என்னை திங்கள் முகமென வர்ணித்தீர்!
திங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்பதை அறிந்ததில்லையோயேன எதிர்வினைதாள்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment