அலைகள் அழகு தான் - அது
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
(மாமன் மகன்)
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
(மாமன் மகன்)
சூறாவளியாக மாறாதவரை
ReplyDeleteபெண்ணே உன் நட்பும் அழகுதான்//
சூப்பரா சொன்னீங்க
எல்லைக்கு உட்பட்டது அழகுதான்.நல்ல கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்