Thursday, January 6, 2011

எது அழகு?

அலைகள் அழகு தான் - அது
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
   (மாமன் மகன்)

2 comments:

  1. சூறாவளியாக மாறாதவரை
    பெண்ணே உன் நட்பும் அழகுதான்//
    சூப்பரா சொன்னீங்க

    ReplyDelete
  2. எல்லைக்கு உட்பட்டது அழகுதான்.நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete